Tag: ED

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஐதராபாத் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்…

ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் கைது

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள…

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்துவுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம்…

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள்…

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் கவிதா ஜாமீன் மனு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…

அமலாக்கத்துறை உதவி இயக்குநரை லஞ்ச வழக்கில் கைது செய்த சிபிஐ

டெல்லி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் சிபிஐ காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை நகரின் பிரபல பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 மற்றும்…

அமலாக்கத்துறையின் விசாரணை தரத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை தனது விசாரணை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத…

அமலாக்கத்துறை ரெய்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது… டீ பிஸ்கெட்டுடன் வரவேற்க தயாராக இருக்கிறேன் : ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் எனது சக்கரவியூக உரைக்கு பதிலாக ED ரெய்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்…

வெளிநாட்டில் இருந்து பணம் வரவு: போதை பொருள்கடத்தல் ஜாபர் சாதிக் மனைவி முன் ஜாமீன் கோரி மனு!

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மனைவி மற்றும் சகோதரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை…

என்னை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை : நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்

சென்னை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் நேற்று தம்மை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் மாதம் தேசிய போதை…