ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்…
சென்னை: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு…