கோயில் தீர்த்தவாரி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்னை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நங்கநல்லூரில் உள்ள…