ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்…
ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…
ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே…
டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான…
புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா…
சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்படி,…
சென்னை: ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’ என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகள் தாக்கல்…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 2,09,035 பேருக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும்…