Tag: denied

லட்டில் குட்கா பாக்கெட்டா?: திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் லட்டில் குட்கா பாக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை…

என் மீதான பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது : நிவின் பாலி

திருவனந்தபுரம் மலையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி…

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்

டெல்லி தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து நிராகரித்ததால் மத்திய அர்சு நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆண்டில் மத்திய…

நான் தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை : மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தாம் தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை என அறிவித்துள்ர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான…

எங்களுக்கு பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க அவசியமில்லை : முதல்வர் திட்டவட்டம்

சென்னை தங்களுக்கு பாஜக்வுடன் ரகசிய உறவு வைக்க அவசியம் இல்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இல்ல…

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்க் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த்…

உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…

ஆருத்ரா நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடையாது : சென்னை உயர்நீதிமன்றம்ஆருத்ரா நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடையாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆருத்ரா நிறுவன அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆருத்ரா கோல்டு வர்த்தக நிறுவனம் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர்,…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு ஏதும் நடக்கவில்லை :  மாவட்ட ஆட்சிய ர் உறுதி

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராய சாவு ஏதும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்துள்ளது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…