Tag: denied

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக…

வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை : காவல்துறை விளக்கம்

சென்னை வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை என காவல்துறை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. பெண் நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில்…

போக்சோ வழக்கில் கைதான மதபோதகருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை போக்சோ வழக்கில் கைதான கிறித்துவமத போதகர் ஜான் ஜெபராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த…

சீமான் இல்ல பாதுகாவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்ல பாதுகாவலர்களுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது கடந்த பிப்ரவரி மதம் 26 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள நாம்…

கர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற…

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி : அவசர வழக்ககா விசாரிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்ட அனுமதி கோரிக்கையை அவசர வாக்காக விசாரிக்க மறுத்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் ம்ற்றும்…

நான் மகாகும்பமேளாவில் நீராடவில்லை : நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு

சென்னை நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் தான் புனித நீராடவில்லை எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாத்திக கருத்துக்களைப் பேசி வரும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தரபிரதேச மாநிலத்தில்…

மகாராஷ்டிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்க மாட்டார் : சிவசேனா

மும்பை ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க மாட்டார் என சிவசேன்னா அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத…

அரசுப்பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரசு பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என அறிவித்துள்ளது. நேற்று அரசுபணிக்கான ஆள் தெர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை…

நான் தெலுங்கர் குறித்து அவதூறு பேசவில்லை : நடிகை கஸ்தூரி

சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…