மியான்மர் சைபர் மோசடி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்பு…
மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர்…