Tag: Covid-19

வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்வு….!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலி: மகாராஷ்டிராவில் பள்ளி பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

மும்பை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா 2ம் அலையால்…

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை மீறியதாக 6,465 வழக்குகள் பதிவு: ரூ. 25,90,000 அபராதம்

சென்னை: தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும்…

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க நிதி ஒதுக்காதது துரதிருஷ்டவசமானது: பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம்

சென்னை:பி.எம். கேர்ஸ் நிதியத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடியாக தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதி செய்ய முன் வராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது…

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி….!

திருப்பூர்: பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார்.…

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும்…

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மக்கள் கூட தடை….!

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…