Tag: Covid-19

தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 20,510 பேருக்கு கொரோனா..!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24…

கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்…!

திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…

கோவாவில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படாது: முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

பனாஜி: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படாது என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக…

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு: சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில…

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு…!

டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து…

கேரளா எல்லையில் 15 நிமிடத்திற்குள் கொரோனா டெஸ்ட் முடிவு: தமிழக எல்லையில் அரசு ஏற்படுத்துமா?

சென்னை: கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை எடுத்த 15 நிமிடத்திற்குள் முடிவு கிடைப்பது போல தமிழக எல்லையில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து…

மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம்,…

அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…