Tag: Covid-19

கேரளாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிட திமுகவினர் தீவிரப் பணியாற்றிட வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில் விசா வழங்கும் சேவை தற்காலிக நிறுத்தம்

டெல்லி: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டு கடந்தும் கொரோனா வைரஸ் உலகையே இன்னமும்…

தயாராகும் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

டெல்லி: 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் நாள்தோறும்…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…

கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம்: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவ பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு…

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: மணிப்பூரில் இரவு நேர ஊரடங்கு

இம்பால்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க மணிப்பூர்…

இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.…

இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி 2 மணி நேரம் நிறுத்தி வைப்பு: ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த பாஜக அரசியல்வாதிகள்

இந்தூர்: இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரியை நிறுத்தி வைத்து ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. நாடு முழுவதும்…