Tag: Covid-19

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்…

உ.பி.யில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10,000 அபராதம் வசூல்…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை…

கொரோனாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.4,500 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய…

ஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….!

ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து,…

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில்…

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…!

சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு…