Tag: Covid-19

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு….!

டெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம்…

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் மூடப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்…

காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி: டுவிட்டரில் தகவல்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புகள், பலி எண்ணிக்கை உயர்ந்து…

மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு அனுமதி

பனாஜி: கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதி வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால்…

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா 2வது அலையானது…

ராஜஸ்தானில் பால், காய்கறி, மளிகை, மருந்து வியாபாரிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: முதல்வர் அறிவிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…