Tag: Covid-19

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே…

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.…

கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், தங்களது கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும் என்று உறுதி கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி…

கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கைகளால் அழுத்தி லிப்ட் ஆபரேட் செய்வதை தவிர்க்கும்…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை அழைக்கச் சென்ற விமானம்: பைலட்டுக்கு கொரோனா, பயணம் நிறுத்தம்

டெல்லி: டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் நடு வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு அழைக்கப்பட்டது. ஊரடங்கால் பல்வேறு…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 2682 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும்…

கொரோனா பரவல் எதிரொலி: டெல்லி ஹைகோர்ட், கிளை நீதிமன்றங்கள் வரும் 14 வரை இயங்காது என அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

அரசு நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இலவச கொரோனா சிகிக்சை அளிக்கலாமே? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி…

ஜூன் 15 வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு..? வெளியான புதிய தகவல்

டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம்…

கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம்: ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500…