Tag: Covid-19

ஆகஸ்டு 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து: மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்டு 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கோவிட் 19 நோய் தடுப்பூசியில் இருந்து லாபத்தை எதிர்பார்க்க மாட்டோம்: அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு

கேம்பிரிட்ஜ்: கோவிட் 19 நோய் தடுப்பூசியில் இருந்து லாபத்தை எதிர்பார்க்க மாட்டோம் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அறிவித்து உள்ளது. தொற்றுநோய்களின் போது கோவிட் 19 தடுப்பூசியில்…

தெலுங்கானாவில் இன்று 1986 பேருக்கு கொரோனா: 14 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் சில…

சீனாவில் மீண்டும் வேகம் எடுக்கிறதா கொரோனா..? ஒரே நாளில் 101 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தின் 2/3 – ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு DCGI – ஒப்புதல் கோரும் இந்திய "ஸீரம்" நிறுவனம்

“ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, 1 பில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வழங்குவதற்காக அஸ்ட்ராஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். COVID-19…

COVID-19 தடுப்பு மருந்து தொழிற்சாலைகளுக்கு நிதியளித்து பண இழப்புக்கு ஆளாகும் பில் கேட்ஸ்

பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு, இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில்…

மகாராஷ்டிராவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 298 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட, பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனாவால், மகாராஷ்டிராவில் தான்…

இந்தியாவில் தொடங்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைகள்: இந்தியாவிற்கு விரைவாக வரவுள்ள தடுப்பு மருந்துகள்

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக்…

கோவிட் -19: முன்னணி தடுப்பு மருந்து சோதனைகளின் மையமாகும் இந்தியா

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து…

பீகாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய 6ம் கட்ட ஊரடங்கு வரும்…