Tag: corona

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க நிதி ஒதுக்காதது துரதிருஷ்டவசமானது: பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம்

சென்னை:பி.எம். கேர்ஸ் நிதியத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடியாக தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதி செய்ய முன் வராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா  பாதிப்பு 6600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,33,434 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

அதிகரித்து வரும் கொரோனா பரவ பரவலைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவவல் அதிகரித்து வரும் நிலையில், மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்…

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : ராகுல் காந்தி

டில்லி இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதில்…

திருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை

திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி….!

திருப்பூர்: பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார்.…

காரைக்கால் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,…

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும்…