Tag: corona

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,74,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,944 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,19,94,085 ஆகி இதுவரை 30,32,671 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,633 பேர்…

பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி,…

இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி 2 மணி நேரம் நிறுத்தி வைப்பு: ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த பாஜக அரசியல்வாதிகள்

இந்தூர்: இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரியை நிறுத்தி வைத்து ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. நாடு முழுவதும்…

திருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை…

டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்…

கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 யோசனைகள்…!

டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…

வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…

மும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…!

மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக…