Tag: corona

ஆக்சிஜனுக்கு மாற்றாக எலுமிச்சை சிகிச்சை : பாஜக தலைவர் சொன்னதை பின்பற்றியவர் மரணம்

ராய்ச்சூர் பாஜக மூத்த தலைவர் விஜய் சங்கேஷ்வர் கூறியபடி ஆக்சிஜனுக்கு பதில் எலுமிச்சை சிகிச்சை எடுத்தவர் உயிர் இழந்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாகப்…

முன்னாள் இந்தியத் தூதர் மரணம் : 5 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை அனுமதி கிடைக்காத அவலம்

டில்லி புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார். கொரோனா இரண்டாம்…

மீண்டும் ஒரு புதிய உச்சத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,86,654 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,11,09,934 ஆகி இதுவரை 31,78,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,88,317 பேர்…

ஊரடங்கு நீட்டிப்பா? : இன்று 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் கூட்டம்

சென்னை இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தினசரி புதிய உச்சத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு : நேற்று 3,79,164 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,02,09,486 ஆகி இதுவரை 31,63,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,983 பேர்…

கொரோனாவால் இறந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்

சென்னை: சென்னையில் கொரோனாவால் மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பெற சுகாதார ஆய்வாளர் 19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐயப்பன் தாங்கலைச் சேர்ந்த பெண்…

கொரோனா காரணமாக சண்டிகரில் நாளை முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்…!

சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக சண்டிகரில் வரும் 29ம் தேதி முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.’ நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு…

மனைவிக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்

ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது…