கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்
கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…
கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…
ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான…
வுகான் நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில்…
டில்லி நன்கு படித்த பலரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…
டில்லி கொரோனா சவாலை சமாளிக்க உதவிய வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுளுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல…
டில்லி உலகெங்கும் தற்போது வரை கொரோனா வைரஸால் 1,84,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7529 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது…
டில்லி கொரோனா வைரஸ் மருந்து குறித்து வந்துள்ள தகவல் இதோ கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு…
ஜெய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு எச் ஐ வி மருந்துக் கலவையை வழங்கலாம் எனச் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்தியாவுக்கு வந்திருந்த மூத்த இத்தாலிய தம்பதியருக்கு…
ரோம் இத்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா…
டில்லி தற்போதைய நிலைப்படி இந்தியாவில் மொத்தம் 137 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 7000 பேருக்கு மேல்ம்ரணம் அடைந்துள்ளனர்.…