இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள்! விழுப்புரம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…
விழுப்புரம்: இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.…