பெருங்களத்தூர் மேம்பாலம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது… துரிதமாக வளர்ந்து வரும் தாம்பரம் மாநகராட்சி…
சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நுழைவாயிலாக ஜிஎஸ்டி சாலையில் அமைந்திருக்கும் பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நேற்று முதல் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி…