Tag: chennai

8000 காவலர்கள் சென்னையில்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பு

சென்னை சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை) உலகம் முழுவதும் மிகவும்…

இன்று சென்னை எழும்பூரில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்ரு பராமரிப்பு பணிகல் காரணமாக சென்னை எழும்பூரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள்…

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலமையில் நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்

சென்னை சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம்…

நாளை சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையில் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் நாளை (சனிக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம்…

சென்னை, பாடி, படவேட்டம்மன் கோவில்

சென்னை, பாடி, படவேட்டம்மன் கோவில் சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த பாடி படவேட்டம்மன் கோவில். 250 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம்…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது…

கேரம் உலக சாம்பியன் காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடி பரிசு வழங்கி கௌரவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ம்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா… தமிழ்நாடு அரசு சார்பில் செஸ் அகாடமி தொடங்கப்படும் என அறிவிப்பு…

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட…

14.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது…

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய்…

பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி தீவிரம்…

பெரம்பூரை சென்னையின் 4-வது ரயில் முனையமாக்கும் பணி வேகமெடுத்துள்ளது. சென்டிரல், எழும்பூர், தாம்பரத்துக்கு அடுத்தபடியாக பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைப்பதற்கு ஏதுவாக, பெரம்பூர் லோகோ வொர்க்ஸ்…