Tag: chennai

ரயிலில் தள்ளி மாணவியை கொன்றவருக்கு மரண தண்டனை

சென்னை சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ` சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,…

சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை

சென்னை சென்னையில் புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட கட்டுப்படுகளை காவல்துறை விதித்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில். ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

அண்ணா பல்கலை மாணவியின் FIR தொழில்நுட்ப கோளாறால் தான் கசிந்தது NIC விளக்கம்… FIR-ஐ வெளியிட்ட 14 பேர் யார் ?

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

சென்னையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நேரடி ஒளிபரப்பு.

சென்னை இன்றும் நாளையும் சென்னையில் 15 இடங்களில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பபட உள்ளது. திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலின் நடுவே நிறுவப்பட்டு 25…

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. நேற்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம்ஆண்டு…

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை.

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக…

விரைவில் சென்னை சுரங்கப்பாதைகளில் தானியங்கி தடுப்பு

சென்னை சென்னை மாநகராட்சி சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்து தடை செய்ய தானியங்கு தடுப்புக்களை அமைக்க உள்ளது. சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகளில் கனமழை…

8000 காவலர்கள் சென்னையில்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பு

சென்னை சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை) உலகம் முழுவதும் மிகவும்…

இன்று சென்னை எழும்பூரில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்ரு பராமரிப்பு பணிகல் காரணமாக சென்னை எழும்பூரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள்…

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…