கொட்டி தீர்க்கும் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில்…