ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் இன்று மதியம் சில மணி நேரம் செயலிழந்தது.
வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் இந்தியாவின் இரண்டு பெரும் நிறுவனங்களின் செயலியும் ஒரே நேரத்தில் செயலிழந்ததால் பலரும் மதிய உணவுக்காக அல்லாட...
பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி...
காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், "மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்" என்ற பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை...
சென்னை:
சென்னையில் சைக்கிள் ஆர்வலர்களின் தரவுகளைச் சேகரித்த பிரபலமான ஸ்ட்ராவா செயலி, இந்த ஆண்டு முழு அடைப்பின் போது ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுனர்கள் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராவா...
லண்டன்:
இங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அருகில் இருந்த போதும் எச்சரிக்க தவறிவிட்டதாக...
புதுடெல்லி:
டாடா நிறுவனம் புதிய பல்நோக்கு செயலியை அறிமுகப்படுத்துகிறது.
டாடா குழுமம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய செயலியை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இது உலகில் மிக...
வாஷிங்டன்:
டிக்டாக் ஆப்-ஐ போலவே இருக்கும் மிட்ரான் ஆப்-ஐ ரிமூவ் செய்தது ஏன்? என்று கூகிள் விளக்கம் அளித்துள்ளது.
கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து சில நாட்களுக்கு இரண்டு பிரபலமான ஆப்-கள் நீக்கப்பட்டன. மிட்ரான் மற்றும் சீனா தயாரித்த ஆப்...
சென்னை:
சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க புதிய செயலியை சென்னை மாநகர கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகப்படுத்தினார்.
‘GCC Vidmed’ என்ற செயலியை மாநகராட்சிஆணையாளர் கோ.பிரகாஷ் முன்னிலையில்,...
புது டெல்லி:
பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ தெரிவிக்கையில், ஆரோக்கிய சேது போன்ற ஒரு ஆப்-ஐ பாகிஸ்தான் உளவாளிகள்...
சென்னை:
மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பேருந்துகளில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு...