8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று…
சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று…
தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித்…
800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,…
சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு,…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தன்று, ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…
தமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா். தமிழக அரசு சாா்பில் முதலீடுகள் மற்றும் திறன்…
மத்திய மண்டல ஐ.ஜி, மயிலாப்பூர் துணை ஆணையர் உட்பட பல காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் நிரஞ்சன்…
இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “உள்துறை மற்றும்…
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு…