Tag: AIADMK furore  in the Assembly

தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி: கவர்னரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்த எதிர்க்கட்சி தலைவர் பேட்டி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக…

பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி! முதலமைச்சர்  ஸ்டாலின் குற்றச்சாட்டு,

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – அதிமுக அமளி – இன்று ஒருநாள் தடை!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பனிர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய சபாநயாகர், அவர்கள் இன்று ஒருநாள்…