Tag: affected

தமிழக ஆளுநருக்கு கொரோனா : காவிரி மருத்துவமனையில் மீண்டும் உறுதி

சென்னை சென்னை காவிரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரிசையில் ஆளுநருக்கும்…

தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு

சென்னை தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

’’பாகுபலி’’ இயக்குநர்  ராஜமவுலிக்கு கொரோனா..

’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார். தற்போது…

டில்லியில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

டில்லி டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035 ஆகி மொத்தம் 1,33,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்று…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 7924 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 7924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,83,723 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1,02,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

கொரோனா : மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9431 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இன்று ஒரே நாளில்…

கொரோனா தொற்றுக்காக அஞ்ச வேண்டாம் : சிவராஜ்சிங் சவுகான் அறிவுரை

போபால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தொற்று குறித்து அஞ்ச வேண்டாம் எனக் கூறி உள்ளார். நாளுக்கு நாள்…