Tag: aanmeegam

 திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில்

திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில் கல்யாணபுரி திருமணத்தடை நீக்கும் திருமணப்பரிகாரத்தலமாகும் இத்திருக்கோயிலின் வரலாறு திருப்புனவாசல் பழம்பதிநாதர் வரலாற்றில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்தலம் காலவோட்டத்தில்…

காக்கா குளம்  பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த  விநாயகர் திருக்கோயில் …!

காக்கா குளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் திருக்கோயில் …! தலங்கள் தோறும் பல காரணப் பெயர்களை பெற்ற முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் சிவ…

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்? பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம்…

சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை 

சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த…

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்? ஏழரைச்சனியைத் தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரை நாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின்…

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம், தேதி

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம், தேதி பற்றிய பதிவு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது சுமார் ஆயிரம்…

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் 

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல…

திருவெண்டுறை வெண்டுறைநாதர் ஆலயம்

திருவெண்டுறை வெண்டுறைநாதர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியாக 10 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிகப்…

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி;…

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்குப் பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம…