கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆனது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது.…