மே 1 க்கு பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் : நிபுணர்கள் எச்சரிக்கை
டில்லி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…