Tag: கொரோனா

கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும் பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5…

இத்தாலி, கொரியாவில் இருந்து இந்தியா வருவோருக்கு கட்டுப்பாடு: மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க ஆணை

டெல்லி: இத்தாலி, கொரியா நாட்டில் இருந்து வருவோர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து COVID-19 வைரஸ் இல்லை என்பற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா…

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 29ஆக உயர்வு! தமிழகஅரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வீரியத்தைக் காட்ட தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக…

தேர்வின் போது 10,12ம் வகுப்பு மாணவர்கள் முகமூடி அணியலாம்: கொரோனா பீதியால் சிபிஎஸ்இ அனுமதி

டெல்லி: பொதுத்தேர்வின் போது முகமூடிகள், கை கழுவ பயன்படுத்தும் திரவங்களை எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அனுமதி தந்திருக்கிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி…

சீனாவில் இருந்து கோவை வந்த 8 மாணவர்கள்: கொரோனா பீதியால் பொது இடங்களில் நடமாட தடை

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே சீனாவில் இருந்து 8 மாணவர்கள் கோவை வந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு…

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

கொச்சி வந்துள்ள இத்தாலி சொகுசு கப்பலில் 15 பேருக்கு கொரோனா……

டெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்த பரவிய…

கொரோனா வதந்தி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,750 கோடி இழப்பை சந்தித்துள்ள கோழிப்பண்ணைத்துறை

டெல்லி: சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான வதந்தியால் அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் கோழி துறை 1,750…

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…