Tag: கொரோனா

சேலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கிய ஆணையாளர்…

சேலம் : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொட்டலங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார். தமிழகத்தில்…

கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட திருச்சூர் பூரம் : முதல் முறையா என எழுந்த சர்ச்சை

திருச்சூர் உலகப் புகழ்பெற்ற கேரளா மாநில திருவிழாவான திருச்சூர் பூரம் கொரோனாவால் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 1798 ஆம் ஆண்டு முதல்…

நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக கண்டறியப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால்…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

கொரோனாவுக்கு மாற்று மருந்து… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு…

முதல் பலி: மேகாலயா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழப்பு…

ஷில்லாங்: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று வைரஸ் பரவிய நிலையில், மேகாலயா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த…

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று அரசுமீது குற்றம்சாட்டிய கோவை ஈஎஸ்ஐ மருத்துவர்கள், வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கம்… சர்ச்சை

கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் அதிகாரப்பூர்வமான அரசு மருத்துவர்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது சர்ச்சையை…

ஊரடங்கால் உணவு கிடைக்காத கொடுமை: 5 குழந்தைகளை ஆற்றில் வீசிக்கொன்ற  நவீன நல்லத்தங்காள்…

லக்னோ: பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லாக்டவுன் (ஊரடங்கு) காரணமாக உணவின்றி தவித்த தாய், தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தனது 5 குழந்தைகளையும் ஆற்றில்…

தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள்… விஜயகாந்த்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5…

கோமாளி வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு…!

கோமாளி வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு…! சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா தோற்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகனங்களில் வருவோர் எச்சரிக்கை செய்து…