கொரோனா பீதி: புதிய டிரெஸ் கோடு வெளியிட்டது எமிரேட்ஸ் விமான நிறுவனம்…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுவகையான டிரெஸ் கோடு வெளியிட்டு…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுவகையான டிரெஸ் கோடு வெளியிட்டு…
மும்பை இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…
டெல்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வரும், அந்த கருவிகள் மூலம் சோதனை செய்ய வேண்டாம்…
சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ. உலகம் எங்கும் பெரும் பாதிப்பை…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் தவறான…
சென்னை: இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அமெரிக்காவில் வேறு நாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க உத்தரவை பிறப்பிக்க போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளை…
சென்னை: சத்தியம் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும்…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 பேராக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.…
சவுத் விண்ட்ஸர், இந்திய வம்சாவளி மருத்துவரான உமா மதுசூதனா வுக்கு அவருடைய கொரோனா சேவையைப் பாராட்டிச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. மைசூரை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனா…