Tag: கொரோனா

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்களும், அரசியல்…

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில்…

பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

பிரேசிலியா பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு…

இந்தியா : 53 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,987 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,399 உயர்ந்து 38,21,917 ஆகி இதுவரை 2,65,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரி பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு மாவட்ட வரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 4058 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில்…

முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு…

கொரோனா தனிமை மையங்களுக்கு தன்னுடன் வருமாறு தேஜஸ்வி யாதவுக்கு நிதீஷ்குமார் அழைப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…