Tag: கொரோனா

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு 1மணி நேரத்தில் இ.பாஸ்… உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த 1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும்…

கர்நாடக அரசின் தனிமைப்படுத்தும் முடிவு : அலைக்கழிக்கப்படும் பயணிகள்

பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…

ஒரு கையில் மது, மற்றொரு கையில் கபசுர குடிநீரா…. தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி….

மதுரை: ஒரு கையில் மது, மற்றொரு கையில் கபசுர குடிநீரா…. தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்து வழக்கை ஒத்தி வைத்தது. அரசு ஒரு கையில் நோய்…

கடைசி 2 நபர்களும் இன்று டிஸ்சார்ஜ்: கொரோனா இல்லாத மாவட்டமானது திருப்பூர்…

கோவை: கோவை ஈஎஸ்ஐ மருத்துவனையில் சிசிக்சை பெற்று வந்த கடைசி 2 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று…

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (11/5/2020) ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில்…

மீண்டும் முதலிடத்தில் ராயபுரம்: சென்னையில் 11/05/2020 கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில்…

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம்… முதல்வர் வேண்டுகோள்

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சுமார் 45…

மகிழ்ச்சி: தமிழகத்தில் (10/5/2020) ஒரு கொரோனா தொற்றுகூட பரவாத 18 மாவட்டங்கள்…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், கொங்குமண்டலமான கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு…

இந்தியா : 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்து 2212 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41.79 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,560 உயர்ந்து 41,79,839 ஆகி இதுவரை 2,83,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…