Tag: கொரோனா

மே 18 முதல் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3…

இந்தியாவுக்கு வென்டிலேட்டர் வழங்குவதால் பெருமை அடைகிறேன்… டிரம்ப் டிவிட்

சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

சென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15…

6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும், விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்…

கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…

டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் சிறப்பு ரயிலில் தமிழகம் புறப்பட்டனர்…

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.…

நெல்லையில் 40 பேர் பாதிப்பு: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்கள் மீண்டும்…

இந்தியா : வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 19% மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனர்

டில்லி கடந்த மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 19% பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள…

பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்

புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…