மே 18 முதல் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி: தமிழக அரசு உத்தரவு
சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3…
சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3…
சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15…
டெல்லி: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும், விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்…
கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…
சென்னை: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில், தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்கள் மீண்டும்…
டில்லி கடந்த மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 19% பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள…
புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…