ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளியுங்கள்: பிரதமர் மோடிக்கு கிரெடாய் அமைப்பு
டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…
டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…
சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது. இதுவரை 118 பேர் மரணம்…
நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…
டோக்கியோ ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 805 பேரில்…
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமானதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலாக்கப்பட்டது.…
பெங்களூரு: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த பாஜக மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்காமல், நேரடியாக வீட்டுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…
சோனிபட்: ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடி உள்ளது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், சென்னை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.…