Tag: கொரோனா

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது…

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்து 466-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்..

ஒரே ஹோட்டலில் கொரோனா மையமும், மதுக்கடையும்.. கொரோனா வைரஸ் எத்தனையோ வேடிக்கைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வேடிக்கை இது: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59.04 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,683 உயர்ந்து 59,04,284 ஆகி இதுவரை 3,61,996 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…

கொரோனா பாதிப்புக்காக ஆசிய நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா…

புதுடெல்லி: கொரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 58…

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி

நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஒடிசா மாநிலத்தில்…

மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே

மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…