வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…
டெல்லி: வாசனை இழப்பு , சுவை இழப்பு, தசை வலி உள்பட மேலும் சில குறிப்புகள் கொரோனா அறிகுறிக்கானது என மத்தியசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 194 பேர் உயிரிழந்துள்ளனர்.…
சென்னை: சென்னை நகரில் மட்டும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறே முக்கால் லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும்…
போபால்: முத்தமிட்டு கொரோனாவை குணப்படுத்துவேன் சவால் விட்ட முஸ்லிம் சாமியார் கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் பெற்றவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அப்ரிடி-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அப்ரிடி, தனக்காக பிரார்த்திக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
விசாகப்பட்டினம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய 4 மாத பச்சிளங்குழந்தை சுமார் 18 நாள் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்த நிலையில், வெற்றிகரமாக குணமடைந்து பெற்றோரை சென்றடைந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர். சென்னையில் 28924 பேர்…
கேரளாவில் கொரோனாவுக்கு கோயில்… கொரோனா வைரஸ் உலகில் இருந்து விடை பெற்றுச் சென்றாலும் ,கொஞ்சகாலம் அதன் பெயரை உச்சரிக்கும் வகையில் சில பதிவுகளை விட்டுச்செல்லும் என்றே தெரிகிறது.…
கண்கலங்கியவருக்கு கைகொடுத்த, சர்க்கரை பாகு… கொரோனா நம் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்ட அதே நேரம் தான் பெரம்பலூர் அருகேயுள்ள சிலக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராம்ராஜுக்கு புது…