குடும்பத்தில் கொரோனா பரவ அபிஷேக் காரணம்?
குடும்பத்தில் கொரோனா பரவ அபிஷேக் காரணம்? அமிதாப்பச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள்: ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா என இந்தி சூப்பர்ஸ்டார், குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்தி…
குடும்பத்தில் கொரோனா பரவ அபிஷேக் காரணம்? அமிதாப்பச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள்: ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா என இந்தி சூப்பர்ஸ்டார், குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்தி…
சிங்க்ரவுலி மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவர் தனது மனைவியில் மாதிரிகளை பணிப்பெண்ணின் பெயரில் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநில சிங்க்ரவுலியை சேர்ந்த அரசு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 29,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,27,830 ஆகி இதுவரை 5,71,076 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,325 பேர் அதிகரித்து…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாத காலத்தில் ரூ.16.73 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி கோவில் மீண்டும்…
ஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.…
டில்லி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி…
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் காஞ்சிபுரம் மாவட்டமும்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 68 பேர் கொரோனாவால் பலியாக ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…