Tag: கொரோனா

27/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33லட்சத்தையும் உயிரிழப்பு 60ஆயிரத்தையும் தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா…

27/08/2020 6AM: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 2,43,23,081 ஆக உயர்வு

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,43,23,081 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,28,887 லட்சமாக அதிகரித்து உள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில்…

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தொடங்க அனுமதி: கட்டுப்பாடுகள் தளர்வு

கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த சில கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு தளர்த்தி…

டெல்லியில் இன்று 1693 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் இன்று 1,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில்…

பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், அரசியல் பிரமுகர்களையும் விட்டு வைக்கவில்லை.…

26/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. அதிக…

சென்னையில், இன்று 1,290 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்வு

சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவில் அலை ஓயவில்லை. பாதிப்புகள் அதிகரித்து…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,958 பேர் பாதிப்பு, 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு…

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரம்: அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…