பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சரவை செயலாளர் ஆலோசனை
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,…
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,…
டெல்லி: நாட்டில் 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:…
டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான…
மும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அகமதாபாத் உள்பட 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் அகமதாபாத், சூரத்,…
டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 3,671 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா…
சென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,50,577…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 2…
சென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…