Tag: கொரோனா

வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி…

கொரோனா விதிமீறல் அபராதத்துக்குத் தினசரி ரூ. 10 லட்சம் இலக்கு விதித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.…

கொரோனா : டில்லியில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடல்

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகத் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்…

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும்,…

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் மூடல்…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

கொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி

இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை…

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றதாகும் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு…

கொரோனா அதிகரிப்பு : மதுரையில் 18 இடங்களில் மீண்டும் தகர தடுப்பு

மதுரை மதுரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு மாநகராட்சி அடைத்துள்ளது. கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

கொரோனா அதிகரிப்பால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையுமா?

சென்னை கொரோனா அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு சுற்றுலாத்தலங்கள்…