இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : ராகுல் காந்தி
டில்லி இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதில்…