Tag: கொரோனா

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : ராகுல் காந்தி

டில்லி இந்தியாவில் போதுமான கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதில்…

குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வயதான 105 வயது மூதாட்டி

பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா…

திருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை

திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி….!

திருப்பூர்: பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார்.…

காரைக்கால் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,…

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும்…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று…

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 3.50 லட்சத்தைக் கடந்தது

பிரேசில்: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில்…

ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

டில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும்…