Tag: கொரோனா

கொரோனா மரணங்கள் குறைய ஊரடங்கே காரணம் – தடுப்பூசிகள் அல்ல : இங்கிலாந்து பிரதமர்

லண்டன் கொரோனா மரணங்கள் குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் எனவும் தடுப்பூசிகள் அல்ல எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை…

நேற்று கும்ப மேளாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேருக்கு கொரோனா உறுதி

ஹரித்வார் நேற்று கும்ப மேளா விழாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்ப…

குஜராத் : உயர்நீதிமன்ற கண்டனத்துக்குப் பின் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்த அரசு 

அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் குறித்து கண்டனம் தெரிவித்ததால் அம்மாநிலத்தில் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும்…

45 வயது கடந்த 6000 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…

கொரோனாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு: சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய டெல்லி முதல்வர் கோரிக்கை…

டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர்…

உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

பெங்களூரு மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு

பெங்களூரு தனியார் மற்றும் அரசுய் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…