Tag: கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,32,001 ஆகி இதுவரை 30,56,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,770 பேர்…

கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார். அப்போது…

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின்…

சேலத்தில் மாநகராட்சி ஆணையத்தின் டிரைவ் இன் கொரோனா சோதனை மையம்…!

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சியின் ஏற்பாட்டின் படி, டிரைவ் இன் கொரோனா சோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில…

கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு…!

சென்னை: கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள்,…

கர்நாடகா மாநில முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்க நில ஒதுக்கீடு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தற்காலிக மயானங்கள் அமைக்கக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை…

தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் உடனடி நிறுத்தம் : டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுவதால் தொழிற்சாலைகள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. டில்லியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது.…

கும்பமேளா விழாவில் பங்கேற்ற நேபாள முன்னாள் மன்னருக்கு கொரோனா உறுதி…!

காத்மாண்டு: கும்பமேளாவுக்காக இந்தியா வந்த நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்ப மேளா யாத்திரை நடைபெற்று வருகிறது.…

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின்…

கொரோனா : இன்று கேரளாவில் 19,577, ஆந்திராவில் 8,987 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று ஆந்திராவில் 8,987. மற்றும் கேரளா மாநிலத்தில் 19,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 19,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…