பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடுச் செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை : சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை சென்னையில் பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.…