Tag: உச்சநீதிமன்றம்

கோடை விடுமுறைக் காலத்தை குறைத்த உச்சநீதிமன்றம்

டில்லி உச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு வருகின்றன. இந்த கால…

நீட் தேர்வில் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக்…

அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்கா ? வழக்கறிஞர் கேள்வி

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்காக விசாரணை நடத்தத் தேவை உள்ளதா என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது கொரோனா…

காணொலி காட்சி வழியே உச்சநீதிமன்றத்தின் முதல் வழக்கு விசாரணை…

டெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில் உச்சநீதிமன்றம் காணொலி காட்சி வழியே தனது முதல் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளது. பிரதமர் ஊரடங்கு உத்தரவு…

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு : உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடல்

டில்லி நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை…

இனி வாதங்கள் உண்டு.. வழக்கறிஞர்கள் நேரில் கிடையாது..

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. நோய் தொற்றியவர்கள்,…

இழுத்தடிக்கும் சபாநாயகர்..  சாட்டையைச் சுழற்றிய உச்சநீதிமன்றம்..

டில்லி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள்…

ஏர்டெல், வோடபோன் இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார்…

தடை செய்யப்பட்ட ரசாயனம்? சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ ரெய்டு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் பட்டாசு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…