Tag: வைகோ

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்த 5 கோடி எங்கே? – வைகோ

தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் அரியலூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கினைப்பாளர் வைகோ காட்டுமன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,…

மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை 28-ந்தேதி வெளியீடு

மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. கோவில்பட்டியில் வைகோ நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2-ம் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.…

தேர்தல் பொறுப்பாளர்கள் – வைகோ அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற 27 தொகுதிகளுக்கும், பம்பரம் சின்னத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி போட்டியிடுகின்ற தாராபுரம் தொகுதிக்கும், தமிழர் முன்னேற்றப்படை போட்டியிடுகின்ற பல்லாவரம் உட்பட…

வைகோ இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, இன்று 6 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மக்கள் நலக் கூட்டணி: 130 தொகுதிகள் வெளியீடு; நாளை பிரசாரம் தொடங்குகிறார் வைகோ

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, தமாகா போட்டியிட உள்ள 130 தொகுதிகளின் பட்டியலை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வியாழக்கிழமை (ஏப்.14) அறிவித்தனர். சென்னை கோயம்பேட்டில்…

வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் வாசனுடன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார். ம.ந.கூட்டணியில் த.மா.கா.…

வைகோ, பிரேமலதா மீது வழக்கு

திருப்பூர், யூனியன் மில் சாலையில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இதில், தேர்தல் அறிக்கை…

மாமண்டூரில் மாநாட்டு திடலை பார்வையிட்டார் வைகோ

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் வரும் 10ம் தேதி தேமுதிக மக்கள் நலக்கூட்டணி மாற்று அரசியல் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டு…

தேச துரோக வழக்கை திரும்ப பெற தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மதுவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்களின்…