Tag: ராகுல்

சீன ராணுவ மோதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

புதுடெல்லி: “இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று…

சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்: ராகுல் காந்தி தாக்கு…

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…

ஜூன் 19: இன்று ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாள்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி – சோனியா காந்தியின் தவப்புதல்வரான ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாள் இன்று. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான,…

ராகுல் பிறந்த நாளான இன்று வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள்

புதுடெல்லி: ராகுல் பிறந்த நாளான இன்று வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது 50 வது பிறந்த…

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

பாதுகாப்பு கொள்கை குறித்த அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி: எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…

இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி…

ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள், இல்லையேல் பேரழிவு… ராகுல்காந்தி

டெல்லி: ஏழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள், இந்த விஷயத்தில் பண்ககாரர்கள் போல் செயல்பட வேண்டாம், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின்…